நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியல் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கியது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியல் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கியது.